இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஐய்மன் ஜமால் IPS அவர்கள் திடீர் ஆய்வு!!


ராணிப்பேட்டை மாவட்டம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப.அவர்கள் நெமிலி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் வாரச்சந்தை நடைபெறும் இடங்களையும், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே நிலையம் மற்றும் சுவால்பேட்டை சீனிவாசன் தெரு ஆகியவற்றை ஆய்வு செய்து  பொதுமக்களை பாதுகாக்கவும், குற்றங்கள் நிகழா வண்ணம் ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.


உடன் அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் . ஜாபர் சித்திக், பாணாவரம் வட்ட காவல் ஆய்வாளர். நாகேந்திரன் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!