குடியாத்தத்தில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர் பேரணியை துவக்கி வைத்த மயில் வாகனம் IPS!!
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். மயில் வாகனம் IPS அவர்கள் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரனை துவக்கி வைத்து பின்பு காந்தி நகரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.
குடியாத்தம் செய்தியாளர் கே. வி.ஆர்.

கருத்துகள்
கருத்துரையிடுக