காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு செய்த ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். நேற்று13.9.2025 தேதிதேவனாம்பட்டினம் புறக்காவல் நிலையம் அருகில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவல்துறை வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா எனவும், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு கருவி சரியாக இருக்கிறதா என சோதனை மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக