துறையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!



இராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, நெமிலி ஊராட்சி ஒன்றியம் துறையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைப்பெற்றது. 


இதில் அனைத்து அரசு துறைகளும் மக்கள் பயன்பாட்டில் கொண்டு நடைப்பெற்று வருகிறது. இதில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், நெமிலி தெற்கு ஒன்றிய அவை தலைவர். பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர். குணசேகரன், நெமிலி தெற்கு கழகத் துணைச் செயலாளர். ரவி, மாவட்ட பிரதிநிதி. மணி மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!