புவி வெப்பமயமாதல்: கடலூருக்கு ஆபத்து!!

புவி வெப்பமயமாதல், கார்பன் உமிழ்வு ஆகிய காரணங்களால் கடல்மட்டம் உயர்ந்துவருகிறது. இதில் சென்னை உள்பட ஏழு மாவட்டங்கள் அபாய கட்டத்தில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை, பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் கூறுகையில், 1991 - 2023 வரை ஏற்பட்ட புயல், காலநிலை புள்ளி விவரங்களின்படி, 2100ஆம் ஆண்டில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 25 சென்டிமீட்டர் கடல்மட்டம் உயர்வு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!