தங்கள் கிராம நிலத்தினை மீட்டு எடுக்க போராடும் கிராம மக்கள் !!

தேனி மாவட்டம், பூமலை கொண்டு கிராம மக்கள் தொடர்ந்து நான்காவது நாளாக தங்களது கிராம நிலத்தினை மீட்டெடுக்க போராடி வருகின்றனர் 89 ஏக்கர் நிலத்தில் சோலார் எனர்ஜி நிறுவனம் அமைக்கப்பட உள்ளதாக அதனை எதிர்த்து போராட்டம் செய்து வரும் கிராம மக்கள் அவர்களோடு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இருந்தாலும் அவர்களது நிலத்தை மீட்டெடுக்க குழந்தைகள் முதல் கிராம மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!