தமிழக சிறந்த காவல் நிலையத்திற்கான விருது பெற்ற வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர். சாலமோன் ராஜா!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக சிறந்த காவல் துறைக்கான முதலமைச்சரின் மாவட்ட / மாநகர / அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
DGP. வெங்கட்ராமன்,ADGP. டேவிட்சன் தேவாசீர்வாதம்,IG அஸ்ரா கர்க்ஆகியோர் வழங்கினார்கள்.வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர்.சாலமோன் ராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக