தமிழக சிறந்த காவல் நிலையத்திற்கான விருது பெற்ற வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர். சாலமோன் ராஜா!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக சிறந்த காவல் துறைக்கான முதலமைச்சரின் மாவட்ட / மாநகர / அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

DGP. வெங்கட்ராமன்,ADGP. டேவிட்சன் தேவாசீர்வாதம்,IG  அஸ்ரா கர்க்ஆகியோர் வழங்கினார்கள்.வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர்.சாலமோன் ராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!