உலக அமைதி மற்றும் சகோதரத்துவம் வலியுறுத்தும்! நடைப் பயண குழு வரவேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உலக அமைதி மற்றும் சகோதரத்துவம் வலியுறுத்தும் தம்ம நடைப் பயண குழுவை வரவேற்க அனைவரும் அணி திரண்டு வாருங்கள் என அரக்கோணம் வட்ட எஸ்எசி எஸ்டி கூட்டமைப்பு தலைவர் முனைவர். அ.கலைநேசன் பொதுச் செயலாளர். நைனா மாசிலாமணி பொருளாளர். ப.எஸ்வந்தராவ் மற்றும் நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட அழைப்பில் கூறியதாவது.உலக அமைதி மற்றும் சகோதரத்துவம் வலியுறுத்தும் 3-வது ஆண்டாக கேரளா மாநிலம் கொல்லத்திலிருந்து மராட்டிய மாநிலம் நாகபூர், தீட்சாபூமி நோக்கி செல்லும் மாமன்னர். அசோகர், பாபாசாகேப் அம்பேத்கர் தம்ம நடைப் பயணம் மேற்கொள்ளும் பௌத்த அறநெறியாளர்கள் குழு

அரக்கோணம் நகரம் பழைய பேருந்து நிலையத்திற்கு.15.09.2025 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில்  வருகை தருகின்றனர். அப்போது அக்குழுவினருக்கு  சிறப்பான .உள்ளன்புடன் வரவேற்போம் அனைவரும் திரண்டு வாருங்கள் !இவ்வாறு விழா குழுவினர் அழைப்பு அளித்துள்ளனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!