விருத்தாச்சலம் போக்குவரத்து காவல்துறை சார்பில் தொரவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், விருத்தாச்சலம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள் விருத்தாசலம் தொரவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக