அன்னதான மண்டபம் திறப்பு விழா!!
தேனிமாவட்டம்,இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்கு உட்பட்ட குள்ளப்புரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ உத்தண்ட சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அன்னதான மண்டபத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். எம். பி. தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக