திருமண நாள் வாழ்த்து!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள் ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு மாண்புமிகு கைத்தறி மற்றும்துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் ஆர்.காந்தி கழக சுற்று சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர். ஜெயந்தி திருமூர்த்தி நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ரவீந்திரன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர் அப்போது வழக்கறிஞர் எம் தமின் அன்சாரி     நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர் பா சே நரசிம்மன் ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன்  மற்றும் எல்லப்பன் தனசேகரன் சந்துரு ஆகியோர் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!