நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டு!!
கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் பகல் நேரத்தில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மணல் கொள்ளை நடைபெறுகிறது. கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் இது தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக