வழக்கறிஞர்களுக்கு நிதி உதவி வழங்கிய புதுவை முதல்வர். ரங்கசாமி!!
புதுச்சேரியில் பணியாற்றும் All India bar examination தேர்ச்சி பெற்ற இளம் வழக்கறிஞர்களுக்கான ஊக்கத்தொகை மாதந்தோறும் ரூபாய் 5000 என 72 வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.86,40,000/-க்கான காசோலையினை மாண்புமிகு முதல்வர் N,ரங்கசாமி அவர்களின் பொற்கரங்களால் வழங்கினார். மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் K,லட்சுமி நாராயணன், சட்டத்துறை செயலாளர் R. கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் சார்பில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மரியாதை செய்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
புதுவை மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக