மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை!

விழுப்புரம் மாவட்டம்,வேட்டவலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 25.09.2025 வியாழன் கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைவேட்டவலம்,கல்லாய்சொரத்தூர்,அவூர்,வைப்பூர்,வீரப்பாண்டி,தண்டரை,அருணாபுரம்,ஒட்டம்பட்டு,நாயனூர்,தேவனூர், ஜமீன்அகரம்,நாரையூர்,பண்ணியூர்,வெள்ளியந்தல்,ஓலைப்பாடி,நெய்வாநத்தம்,பொன்னமேடு,மலையரசங்குப்பம்,ஜமீன் கூடலூர்,வயலூர்நீலந்தாங்கள்,மழவந்தாங்கள்,அடுக்கம் ஆகிய கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டால் நேரம் கூடுதல் ஆகலாம்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!