இலவச தையல் இயந்திரம் அமைச்சர். கணேசன் வழங்கினார்.!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கழுதூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் கல்லூரியில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை சார்பில் 1000 கிராமப்புற கைம்பெண்களுக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் முன்னிலையில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சி. வெ. க. வெங்கடேசன் மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக