நெய்வேலி: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
கடலூர் மாவட்டம் ,நெய்வேலி என்எல்சி நிறுவனம் விரிவாக்கத்தின் பெயரில் வானதிராயபுரம், தென்குத்து உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள முப்போகம் விளையும் விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைக்கும் அதன் அராஜகப் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ பங்கேற்று கண்டனம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக