கடலூர்: காரை நிறுத்தி குழந்தைக்கு பெயர் சூட்டிய அமைச்சர்!!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டை சார்ந்த திமுக நிர்வாகி மதியழகன் - ஜெயா தம்பதியர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் வாகனத்தை வழிமறித்து, தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு அன்போடு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குழந்தைக்கு 'செல்வி' என்று பெயர் சூட்டி வாழ்த்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக