சிதம்பரம்: மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!!
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் அருகே வல்லம்படுகை பருதேசியம்மன் கோவில் தெருவில் காய்கறி வியாபாரி மோகன், தெருவில் நடந்து சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக