சிதம்பரம்:பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தை பார்வையிட்டு, நகரில் பொதுமக்கள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக