நெமிலி அருகே பள்ளூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத பச்சைவர்ண பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற பூமி பூஜை!!


ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றியம், பள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பச்சைவர்ண பெருமாள் திருக்கோயில், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இத்திருக்கோவில் தற்போது மிகவும் சேதமடைந்து விட்டது ஆகவே


இத்திருக்கோவிலை சுமார் ரூ 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்க முடிவெடுக்கப்பட்டு, திருப்பணிகள் தொடங்கியது அதன் ஒரு பகுதியாக அதற்கான பூமிபூஜை சிறப்பாக நடைபெற்றது.நெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேல் உட்பட பல திரளாக கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!