புதுக்கோட்டை: சிங்கள அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! வேல்முருகன் எம். எல். ஏ பங்கேற்பு!!


புதுக்கோட்டை மாவட்டம்,தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான கச்சத்தீவை மீட்க வலியுறுத்தியும்தமிழக மீனவர்களை தாக்கி அவர்களது படகுகளை பறிமுதல் செய்து ஏலம் விடும் சிங்கள அரசைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  கட்சியின் முன்னணி தலைவர்கள் பங்கேற்றார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!