காஞ்சிபுரம்: ஒரு லட்சம் பனை விதைகள் நடும் விழா! அமைச்சர். ஆர். காந்தி பங்கேற்பு!!
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், நத்தாநல்லூர், மேல்தாங்கல்விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் சேவை அமைப்புகள் இணைந்து 5 ஆம் ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர். கலைச்செல்வி மோகன்.இஆபமாவட்ட செயலாளர். க.சுந்தர்.MLA,காஞ்சிபுரம் நாடாளுமன்றஉறுப்பினர்.க.செல்வம்.MP,ஒன்றிய செயலாளர். R.K.தேவேந்திரன் மற்றும் ஆர்.வெங்கடேசன்பசுமை சரண் மற்றும் திமுக கழகத்தினர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.




கருத்துகள்
கருத்துரையிடுக