கல்விக்கு உதவிய அமைச்சர். ஆர். காந்தி!!


ராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை சி.எஸ்.ஐ பேராலயத்தின் பாதிரியார்.செல்லப்பா  அவர்கள் கடந்த ஜூலை மாதம் மாரடைப்பால் காலமானார். அவர்களின் மகன் பள்ளிப்படிப்புக்கான செலவு ரூபாய். 41,000 ஆயிரத்தை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் ஏற்றுக்கொண்டு, அதற்கான காசோலையை  இராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளி தலைவர். கமலா காந்தி அவர்கள் வழங்கினார்கள். இதில் நகர மன்ற உறுப்பினர். வினோத் உடன் இருந்தார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!