கல்வி எழுச்சி நிகழ்ச்சி!
தேனி மாவட்டம் நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்"கல்வியில்சிறந்த தமிழ்நாடு"நேரடி ஒளிபரப்பு. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற பெயரில் கல்வி எழுச்சி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை தேனி மாவட்ட ஆட்சியர். ரஞ்சித் சிங், தேனி எம்பி தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர் பேராசிரியர்களுடன் அமர்ந்து பார்வையிட்டனர்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக