முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!!


கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் தாந்தோணி மேற்கு ஒன்றியம், கோயம்பள்ளி ஊராட்சி, கோயம்பள்ளி புதூர் ஒன்பதாவது வார்டை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். அரசிளங்குமரி,  சுப்பிரமணியன்,  அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற தாந்தோணி ஒன்றிய செயலாளர். ராசு மற்றும் அதிமுக உறுப்பினர்கள். அரசகுமார்,  விவேக்,  அசோக்,   ரத்தினம்,  கௌசல்யா,   தீபா,  விஜி,  அமுதா,  பெரியக்காள்,   பிரதீபா, பேச்சியம்மாள்,  ஈஸ்வரி, வேம்பாயி,  சம்பூரணம்,   ராசாத்தி,  கௌசல்யா,  பரமசிவம்,  ஜானகி சசிகுமார் உள்ளிட்ட பலரும் தங்களை இன்று கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!