கடலூர்: புதுச்சேரி மதுக் கடத்தலை தடுக்கும் பொருட்டு சாவடி சோதனை சாவடியில் சோதனை!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் அதிவிரைவு படை வீரர்கள் மூலம் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுகடத்தலை தடுக்கும் பொருட்டு சாவடி சோதனை சாவடியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் அவர்கள் உடனிருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக