அரக்கோணம் அபிஷேக் மருத்துவமனை சார்பில்:-இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம், சுவால்பேட்டையில் 24 மணி நேர அபிஷேக்மருத்துவமனைஅமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் நிறுவனர். அபிஷேக் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் தீபம் கண் மருத்துவ மனையுடன்
24 மணி நேர அபிஷேக் மருத்துவமனை.இணைந்து மாபெரும் இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது நல மருத்துவம் இரத்த அழுத்த பரிசோதனை பார்வை மதிப்பீடு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன சுமார் 252 பேர் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர் முகாமினை மருத்துவர் அபிஷேக் தொடங்கி வைக்க மருத்துவர்கள் கிருபா முகமது அனாய் சிகிச்சை அளித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக