கடலூரில் வெயில் தாக்கம் குறைவு: பரவலாக மழை!!

கடலூர் மாவட்டத்தில் சில நாட்களாக நிலவி வந்த அதிக வெயிலின் தாக்கம் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையால் குறைந்துள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, குறிஞ்சிப்பாடி பகுதியில் அதிகபட்சமாக 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் கடலூர் நகரிலும் முறையே 1.9 மில்லி மீட்டர் மற்றும் 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!