போலீஸ் பொதுமக்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பொது மருத்துவ முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம், வின்டர்பேட்டை ஜெயின் நகராட்சி நடுநிலை பள்ளியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. போலீஸ் பொதுமக்கள் நல அறக் கட்டளை மற்றும் மகாலட்சுமி 24 மணி நேர மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமிற்கு போலீஸ் பொதுமக்கள் நல அறக்கட்டளை தலைவர். டாக்டர். எஸ். என். ஆர் தலைமை தாங்கினார். மகாலட்சுமி மருத்துவமனை எம். டி. லக்ஷயகுமார் வரவேற்றார் போலீஸ் பொதுமக்கள் நல அறக்கட்டளை துணைச் செயலாளர். நடிகர் குரு ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக விஸ்வகுரு ஸ்ரீ ஆத்ம யோகி தர்ம பீடாதிபதி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர். சசிகுமார் நகரத் தலைவர் சாம்சங் ஜே 8 செயலாளர். ஆனந்தன் துணைச் செயலாளர். தானி மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஹரி, வேலூர் மாவட்டம். ஜெயக்குமார், ஸ்டாலின், வசந்த், ராஜ் உட்பட மகளிர் அணி தலைவர். முத்துலட்சுமி, சரண்யா, கற்பகம் மூகாம்பிகை ராகு உட்பட பிரபுதாஸ் ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மருத்துவ பணிகளில் மருத்துவர். லாவண்யா ஈடுபட்டார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!