வடலூர்: அழைப்பிதழ் வழங்கிய பாட்டாளி மக்கள் கட்சி!!

கடலூர் மாவட்டம்,வருகின்ற புதன்கிழமை, 10.09.2025 அன்று மாலை 5.00 மணிக்கு கடலூரில் நடைபெற உள்ள தமிழக மக்களின் உரிமை மீட்பு நடை பயணம் குறித்த அழைப்பிதழை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர். அன்புமணி ராமதாஸ் வடலூரில் வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர். சண். முத்துகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் இந்த அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!