பண்ருட்டி காவல்துறை புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள பாஸ்கர்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,பண்ருட்டி காவல்துறை ஆய்வாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தபாஸ்கர் அவர்கள் பண்ருட்டி நகர கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்த அவர்களுக்கு பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர். க. இராஜேந்திரன் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் உடன் கழக நிர்வாகிகள்
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக