பண்ருட்டி காவல்துறை புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள பாஸ்கர்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,பண்ருட்டி காவல்துறை ஆய்வாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தபாஸ்கர் அவர்கள் பண்ருட்டி நகர கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்த அவர்களுக்கு பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர். க. இராஜேந்திரன் அவர்கள் சால்வை அணிவித்து  வாழ்த்துக்கள் தெரிவித்தார் உடன் கழக நிர்வாகிகள்

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!