திருப்பூர்: கன்னிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கூடுதல் கட்டிடம் கட்டும் பணி துவக்க விழா!!
திருப்பூர் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சி, 5 - வது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025 - 2026-ன் கீழ் கன்னிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் பொது சுகாதார கட்டிடம் கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது.
இதில் மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர். என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர். கே.இ.பிரகாஷ் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்.இல.பத்மநாபன் அவர்கள், கழக நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் இருந்தனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக