மீலாது நபி: கடலூரில் மதுபான கடைகளுக்கு விடுமுறை!!
கடலூர் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி, செப்டம்பர் 5-ம் தேதி அன்று மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் தெரிவித்துள்ளார். அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக