அரவக்குறிச்சி: தொட்டம்பட்டியில் பகுதி நேர நூலகத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி மொஞ்சனூர் ஊராட்சி தொட்டம்பட்டியில் பகுதி நேர நூலகத்தை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள்இன்று துவக்கி வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில்கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ. தங்கவேல் இ.ஆ.ப., அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்.பி.ஆர். இளங்கோ, உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.




கருத்துகள்
கருத்துரையிடுக