குவைத் நாட்டில் பண்ருட்டி எம்.எல்.ஏவிற்கு வரவேற்பு!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன், வருகின்ற செப்டம்பர் 5, 2025 வெள்ளிக்கிழமையன்று குவைத் நாட்டில் நடைபெறவிருக்கும் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக குவைத் வந்தடைந்தார். தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். இந்த மாநாடு தமிழர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!