மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர். க. பொன்முடி!!

விழுப்புரம் மாவட்டம்,திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி,  கொங்கராயனூர் ஊராட்சியை சேர்ந்த K.ராமச்சந்திரன் மற்றும் K.சின்ராசு ஆகியோர் கரும்பு வெட்ட சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள் அவர்களின் மறைவிற்கு கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர். முன்னாள் அமைச்சர் மாண்புமிகு முனைவர். K. பொன்முடி எம்.எல்.ஏ அவர்களுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினோம். உடன் ஒன்றிய செயலாளர்கள் ஜி.ரவிச்சந்திரன், பி.வி.ஆர்.சு‌.விசுவநாதன்,  S.லூயிஸ், மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி, ஒன்றிய குழு தலைவர். ஓம்சிவசக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் சத்தியராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!