கரூரில் நடைபெறும் பகல் இரவு கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!

கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன்,  மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,  தமிழ்நாட்டில் இருந்து உலக தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் உன்னத நோக்கில் அயராது உழைக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசியுடன்,  இன்று கரூர் Viru Turf முதன் முறையாக நடத்தும் பகலிரவு கிரிக்கெட் போட்டிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பார்வையிட்டார்.கரூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக, வெற்றி பெரும் அணிகளுக்கு மொத்தமாக ரூ. 4.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!