கரூரில் நடைபெறும் பகல் இரவு கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், தமிழ்நாட்டில் இருந்து உலக தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் உன்னத நோக்கில் அயராது உழைக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசியுடன், இன்று கரூர் Viru Turf முதன் முறையாக நடத்தும் பகலிரவு கிரிக்கெட் போட்டிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பார்வையிட்டார்.கரூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக, வெற்றி பெரும் அணிகளுக்கு மொத்தமாக ரூ. 4.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக