கரூரில் நடைபெறும் பகல் இரவு கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!

கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன்,  மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,  தமிழ்நாட்டில் இருந்து உலக தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் உன்னத நோக்கில் அயராது உழைக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசியுடன்,  இன்று கரூர் Viru Turf முதன் முறையாக நடத்தும் பகலிரவு கிரிக்கெட் போட்டிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பார்வையிட்டார்.கரூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக, வெற்றி பெரும் அணிகளுக்கு மொத்தமாக ரூ. 4.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!