அரக்கோணம் புதிய மார்க்கெட் வியாபாரிகள் அமைச்சர்.ஆர். காந்தியுடன் சந்திப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் புதிய மார்க்கெட் சம்மந்தமாக வியாபாரிகள் எத்திராஜ் நாயுடு, பூக்கடை ஹரி, பழகடை அர்ஜுனன், மகாதேவன் சரவணா ஸ்வீட். சரவணன் வி எம். ஆர். சீனிவாசன், வி. ஆர் .பி. ராஜா, பேன்சி தாமு மற்றும் முனுசாமி உட்பட வியாபாரிகள் பலரும் அமைச்சர்.ஆர். காந்தியை அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக