அரக்கோணம் புதிய மார்க்கெட் வியாபாரிகள் அமைச்சர்.ஆர். காந்தியுடன் சந்திப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்  புதிய மார்க்கெட் சம்மந்தமாக   வியாபாரிகள் எத்திராஜ் நாயுடு, பூக்கடை ஹரி, பழகடை அர்ஜுனன், மகாதேவன் சரவணா ஸ்வீட். சரவணன் வி எம். ஆர். சீனிவாசன், வி. ஆர் .பி. ராஜா, பேன்சி தாமு மற்றும் முனுசாமி உட்பட வியாபாரிகள் பலரும்  அமைச்சர்.ஆர். காந்தியை அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!