தேசிய அளவிலான த்ரோபால் போட்டியில் ஆட்சி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி வெண்கல பதக்கம்!ஞ்

உசிலம்பட்டி அருகே ஆட்சி சர்வதேச பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிஎஸ்.ஷார்வி,உத்தரப்பிரதேசத்தில் 2025 செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற்ற CISCE தேசிய அளவிலான பெண்கள் த்ரோபால் போட்டியில் 2025-26 வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.இந்த போட்டியில் 10 மாநிலங்களில் இருந்து 29 பள்ளிகள் உற்சாகமாக பங்கேற்றனர் உயர்மட்டவிளையாட்டுத்திறன்,குழுப்பணி மற்றும் போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தினர். ஷார்வியின் குறிப்பிடத்தக்க முயற்சிகள்  தேசிய அரங்கில் வெண்கல பதக்கம் பெற்று சாம்பியனாகவிளங்கினார்.தொடர்ச்சியான ஒத்துழைப்பும் மற்றும் ஆதரவும் அளித்த அவரது பெற்றோருக்கும் ,மாணவி ஷார்விக்கும் ஆட்சி இன்டர்நேஷனல் பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!