கடலூர்: கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் புனித வளனார் கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். மாணவிகளுக்கு இது தொடர்பாக துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக