கடலூர்: கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு!!

கடலூர் மாவட்டம்,கடலூர் புனித வளனார் கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். மாணவிகளுக்கு இது தொடர்பாக துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!