கடலூர்: ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவு!!

கடலூர்மாவட்டம்,கடலூரில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் கேஸ்கட் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேறி, 93பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!