கடலூர்: ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவு!!
கடலூர்மாவட்டம்,கடலூரில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் கேஸ்கட் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேறி, 93பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக