கடலூரில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!!


கடலூர்மாவட்டம்,தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை  சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தில் தமிழ்நாடு அரசு மாநில நல்லாசிரியர் விருது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - 2025பெற்றமைக்கான பாரட்டு விழா இன்று கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலக்கிய சோலை தலைவர் வளவ .துரையன், அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சா. அருணன் அவர்கள் சிறப்பித்தார்.இவ்விழாவில் பேராசிரியர். ஜானகி ராஜா, கவிஞர் ம.ரா. சிங்காரம், முனைவர் .சஞ்சை,

கவிஞர். ஜீவா ஜாக்லின்,முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள்  சங்க பொறுப்பாளர். கவிஞர். வெற்றிச்செல்வி சண்முகம், கவிஞர் .கவி மனோ,நூலகப் பொறுப்பாளர். ஜோதி,தலைமையாசிரியர் .அமுதா,மாணவ - மாணவிகள், பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!