அரக்கோணம் பிடிஓ அலுவலகம் முன்புசுடுகாடு செல்ல பாதை கேட்டு கீழ்குப்பம் மக்கள் முற்றுகை!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் வட்டம், கீழ் குப்பம் கிராமம் மக்களின் சுடுகாட்டிற்கு செல்லும் வழிப்பாதை நிரந்தரமாக வேண்டும் எனகேட்டு அரக்கோணம்.அதிமுக ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் சத்யா தலைமையில் வார்டு உறுப்பினர் ஜான் விக்டர் மற்றும் ராஜேந்திரன் நாயுடு
மனோகரன் நாயுடு கஜேந்திரன் நாயுடு ரேவதி உள்ளிட்ட திரளானவர்கள் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர். பிரவீன் குமார் உடன் ஒன்று திரண்டு முற்றுகையிட்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக