கரூரில் நடைபெற்ற வ உ சி சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாள் விழா!!


கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, சுதேசி கப்பலோட்டிய சுதந்திரப் போராட்ட வீரர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று கரூரில் கலைஞர் அறிவாலயத்தில், கரூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!