கடலூரில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!
கடலூர்மாவட்டம்,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். MRK. பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.கடலூர் மாவட்ட ஆட்சியர்.சிபி. ஆதித்யா செந்தில்குமார் IAS,
கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர். விஷ்ணுபிரசாத், கடலூர் மாநகராட்சி மேயர். சுந்தரி ராஜா, கடலூர் மாநகர செயலாளர். கேஎஸ்.ராஜா, மாமன்ற உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக