கரூரில் நடைபெற்ற 'தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்' தீர்மான ஏற்ப பொதுக்கூட்டம்!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின்ஆணைக்கிணங்க,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில்,
இன்று, கரூர் 80 அடி சாலையில், கழகத் துணைப் பொதுச் செயலாளர், மாநிலங்களவை குழு தலைவர். திருச்சி. N. சிவா அவர்கள் சிறப்புரையாற்ற, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்துள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள 'தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்' தீர்மான ஏற்ப பொதுக்கூட்டம், அனைவரும் உறுதிமொழியேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது..
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.




கருத்துகள்
கருத்துரையிடுக