பண்ருட்டி: பணியிடை மாறுதலுக்காக நகர் மன்ற தலைவரிடம் வாழ்த்து பெற்ற பொறியாளர். கண்ணன்!!


கடலூர்மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி பொறியாளர். கண்ணன் அவர்கள் பணியிடை மாற்றமாக தென்காசி நகராட்சி அலுவலகத்திற்கு செல்வதால் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான க.ராஜேந்திரன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து,இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார். உடன் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா அவர்கள்,நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!