குறிஞ்சிப்பாடி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சைபர் கிரைம் காவலர்கள், குறிஞ்சிப்பாடி குறிஞ்சி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்த நிகழ்வு மாணவர்களிடையே சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக