ஜெயங்கொண்டம்: செங்குந்தபுரத்தில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!
அரியலூர் மாவட்டம்,மாநிலம் முன்னேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரம், செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சித் தோழர்கள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
உடன் திமுககழக சட்ட திட்ட திருத்த குழு இணைச் செயலாளர். சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர். க.சொ.க.கண்ணன், ஜெயங்கொண்டம் நகர திமுக கழக செயலாளரும் நகர் மன்ற துணைத் தலைவருமான வெ.கொ.கருணாநிதி உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்,


கருத்துகள்
கருத்துரையிடுக