திருப்பூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! அமைச்சர். மு.பெ. சாமிநாதன் பங்கேற்பு!!



திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சி, கே.பி.சி நகர், ஆர்.பி.சி.மஹாலில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பர துறை அமைச்சர். மு. பெ. சாமிநாதன் அவர்கள் வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!